Mudiyarasan (முடியரசன்) – for TNPSC
Mudiyarasan
காலம் :
- 07.10.1920 - 03.12.1998
பிறந்த இடம் :
- பெரியகுளம் (தேனி மாவட்டம்)
பெற்றோர் :
- சுப்பராயலு - சீதாலட்சுமி
இயற்பெயர் :
- துரைராசு
சிறப்பு பெயர்கள்:
- திராவிட இயக்க கவிஞர்,
- தற்கால தமிழக கவிஞர்களின் முன்னோடி
- பாரதிதாசன் பரம்பரை தலைமுறை கவிஞர்களுள் மூத்தவர் திராவிட நாட்டின் வானம்பாடி
பணி :
- காரைக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் (மீ. சு.) உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.
- ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.
- 1966 இல் இவருடைய பூங்கொடி என்னும் கவிதைக்காக தமிழக அரசு விருது வழங்கியது.
- சாகித்திய அகடமையால் இவர் பாடல்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
- பரம்பு மலையில் நடந்த விழாவில் "கவியரசு" பட்டம் குன்றக்குடி அடிகளார் வழங்கப்பட்டது.
- தனது மறைவின் பொழுது எச்சடங்குகளும் கூடாது என்று உழைத்து அவ்வாறே நிறைவேற்று செய்தவர்.
சிறந்த தொடர்கள் :
- "காசுக்கு பாடுபவன் கவிஞன் அல்ல கைமாறு விளைந்து புகழ் பெறுதல் வேண்டி"
- மணவினையில் தமிழுண்டோ? பயின்றவர் தம்முள் வாய்ப்பேச்சில் தமிழுண்டோ? மாண்டபின்னர் பிணவினையில் தமிழ் உண்டோ?".
- "வயலுக்கு வரப்பென்றும் வேண்டாம் என்றால் வளக்கரைகள் ஆற்றுக்கு வேண்டாம் என்றால் இயல்மொழிக்கு இலக்கணம் வேண்டாம் பெண்ணே".
- "ஆங்கிலமோ பிற மொழியோ பயின்று விட்டால் அன்னை மொழி பேசுவதற்கு நாணுகின்ற"
படைப்புகள் :
- பூங்கொடி
- காவியப்பாவை
- வீர காவியம்
- மனிதனை தேடுகிறேன்
- நெஞ்சு பொறுக்குதில்லையே
- புதியதோர் வீதி செய்வோம்
- ஊன்றுகோல் (நாடகம் - பண்டிதமணி கதிரேசன் செட்டியார் பற்றியது).