பிரித்தெழுதுக - TNPSC Tamil Grammar Guide (Word Separation/Analysis)

பழைய புத்தகம்
6 ஆம் வகுப்பு

1. வன்பாற்கண் = வன்பால் + கண்
2. அன்பகத்து இல்லா = அன்பு + அகத்து + இல்லா
3. நாற்றிசை = நான்கு + திசை
4. ஆற்றுணா = ஆறு + உணா

7 ஆம் வகுப்பு

1. புறநானூறு = புறம் + நான்கு + நூறு
2. நான்மணிமாலை = நான்கு + மணிமாலை
3.செவ்விதழ் = செம்மை + இதழ்
4. உடற்குண்டாம் = உடல் + உண்டாம் (உடல்+கு+உண்டாம்)
5. நின்னடி = நில் + அடி
6. எண்ணென்ப = எண் + என்ப
7. கசடற = கசடு + அற

8 ஆம் வகுப்பு

1. ஆறுய்த்து = ஆறு + உய்த்து
2. சதுரகராதி = சதுரம் + அகராதி
3. குற்றியலிகரம் = குறுமை + இயல் + இகரம்
4. வீடியாது = வீடு + யாது
5. என்பதியாது = என்பது + யாது
6. வரகியாது = வரகு + யாது
7. மன்னுயிர் = மன் + உயிர்
8. சொற்பிழை = சொல் + பிழை
9. தொண்ணூற்றாறு = தொண்ணூறு+ ஆறு
10. இலக்கியம் = இலக்கு + இயம்
11. ஈரிருவர் = இரண்டு + இருவர்
12. பைங்குவளை = பசுமை + குவளை
13. தாய்மையன் பிறனை = நாய்மை + அன்பின் + தனை
14. தாய்மையன்பு = தாய்மை + அன்பு
15. மெய்ஞ்ஞானம் = மெய் + ஞானம்
16. உடம்பார் = உடம்பு + ஆர்
17. நூற்றாண்டு = நூறு+ஆண்டு
18. நாடகம் = நாடு + அகம்
19. அஃறிணை = அல் + திணை
20. போதவிழ் = போது + அவிழ்
21. சிற்றாறு = சிற்று + ஆறு
22. ஐம்பூதங்கள் =ஐந்து + பூதங்கள்
23. நேருற = நேர் + உற
24. பொற்சிலை = பொன் + சிலை

9 ஆம் வகுப்பு

1. அற்குற்ற = அல்கு + உற்ற
2.செவிக்குணவு =செவிக்கு + உணவு
3. தந்துய்ம்மின் = தந்து + உய்ம்மின்
4.வாயினீர் = வாயின் + நீர்
5. கருமுகில் = கருமை + முகில்
6. நாத்தொலைவில்லை = நா + தொலைவு +இல்லை
7. பிணிநோயுற்றோர் = பிணி + நோய் + உற்றோர்
8. இயல்பீராறு = இயல்பு + ஈர்(இரண்டு)+ஆறு
9. நல்லறம் = நன்மை + அறம்
10. ஒருவற்கு =ஒருவன் + கு
11. காட்டுக்கோழி = காடு+கோழி
12. ஆற்றுப்பாலம் = ஆறு +பாலம்
13. கிணற்றுத்தவளை = கிணறு + தவளை
14. செப்புக்குடம் = செம்பு + குடம்
15. சிலப்பதிகாரம் = சிலம்பு + அதிகாரம்
16. இருப்பாணி = இரும்பு + ஆணி
17. நாட்டுப்பண் = நாடு + பண்
18. ஆற்றுமணல் = ஆறு + மணல்
19. ஈண்டினியான் = ஈண்டு + இனி + யான்
20. சேவடி = செம்மை + அடி
21. வெவ்விருப்பாணி = வெம்மை + இரும்பு + ஆணி
22. குருசேற்றி = குருசு + ஏற்றி
23. இத்தகைய = இ + தகைய
24. இருப்புமுளை = இரும்பு+முளை
25. என்றாகடியமான = என்று + ஆகடியம் + ஆன

10 ஆம் வகுப்பு

1. அவ்வூர் = அ + ஊர்
2. ஓரிரவு = ஒன்று + இரவு
3. எவ்விடம் = எ+ இடம்
4. நெடுநாவாய் = நெடுமை + நாவாய்
5. அங்கண் = அம் + கண்
6. பற்பல = பல + பல
7. புன்கண் = புன்மை + கண்
8. அருவிலை = அருமை + விலை
9. எம்மருங்கும் = எ + மருங்கும்
10. நற்கறிகள் = நன்மை + கறிகள்
11. இன்னமுது = இனிமை + அமுது
12. அங்கை = அகம் + கை
13. விதிர்ப்புற்றஞ்சி = விதிர்ப்பு + உற்று + அஞ்சி
14. பாவிசை = பா + இசை
15. நாற்கரணம் = நான்கு + கரணம்
16. கரணத்தேர் = கரணத்து +ஏர்
17. நாற்பொருள் = நான்கு + பொருள்
18. பொற்குடம் = பொன் + குடம்
19. பெரியன் = பெருமை + அன்
20. பாசிலை = பசுமை + இலை
21. பைங்கூழ் = பசுமை + கூழ்
22. சேதாம்பல் = செம்மை + ஆம்பல்
23. அறனறிந்து = அறத்தை + அறிந்து
24. திறனறிந்து = திறனை + அறிந்து
25. எந்தாளும் = எ + நாளும்
26. தேவாரம் = தே + வாரம் / தே + ஆரம்
27. தெண்டிரை = தெண்மை + திரை
28. நெடுநீர் =நெடுமை + தீர்
29. அவ்வழி = அ + வழி
30. இருவிழி = இரண்டு + விழி
31. வெள்ளெயிறு = வெண்மை + எயிறு
32. எண்கினங்கள் = எண்கு + இனங்கள்
33. மாதிரத்துறை = மாதிரத்து + உறை
34. செங்கதிர் = செம்மை + கதிர்
35. தண்டளிர்ப்பதம் = தண்மை + தளிர் +பதம்
36. திண்டிறல் = திண்மை + திறல்
37. சிரமுகம் = சிரம் + முகம்
38. பணிந்திவர் = பணிந்து + இவர்
39. அன்பெனப்படுவது = அன்பு + எனப்படுவது
40.கண்ணிரண்டு = கண்+ இரண்டு
41. தற்குறிப்பேற்ற அணி = தன் + குறிப்பு + ஏற்றம் +அணி
42. ஈரொன்பது = இரண்டு + ஒன்பது
43. உடற்குண்டாம் = உடல் + கு + உண்டாம்


புதிய புத்தகம்
6 ஆம் வகுப்பு

1. நிலவென்று = நிலவு + என்று
2. அமுதென்று = அமுது என்று
3. செம்பயிர் = செம்மை + பயிர்
4. செந்தமிழ் = செம்மை + தமிழ்
5. பொய்யகற்றும் = பொய் + அகற்றும்
6. பாட்டிருக்கும் = பாட்டு இருக்கும்
7. எட்டுத்திசை = எட்டு + திசை
8. மணமென்று = மணம்+என்று
9. இடப்புறம் = இடம் + புறம்
10. சீரிளமை = சீர்மை + இளமை
11. சிவப்பதிகாரம் = சிலம்பு + அதிகாரம்
12. கணினித்தமிழ் = கணினி + தமிழ்
13. வெண்குடை = வெண்மை + குடை
14. பொற்கோட்டு = பொன் + கோட்டு
15.கொங்கலர் = கொங்கு அவர்
16.அவனளிபோல் = அவன் + அளிபோல்
17. நன்மாடங்கள் = நன்மை மாடங்கள்
18. நிலத்தினிடையே = நிலத்தின் + இடையே
19. முத்துச்சுடர் = முத்து+சுடர்
20. நிலாவொளி = நிலா+ ஒவி
21. தட்பவெப்பம் = தட்பம் + வெப்பம்
22. வேதியுரங்கள் = வேதி + உரங்கள்
23. தரையிறங்கும் = தரை + இறங்கும்
24. வழித்தடம் = வழி + தடம்
25. கண்டறி = கண்டு+ அறி
26. ஒய்வற = ஓய்வு+ அற
27. ஏனென்று = ஏன் + ஆன்று
28. ஒளடதமாம் = ஒளடதம் +ஆம்
29. ஆழக்கடல் = ஆழ் + கடல்
30. விண்வெளி = விண் + வெளி
31. நீலவான் = நீலம் + வான்
32. இல்லாதியங்கும் = இல்லாது + இயங்கும்
33. நின்றிருந்த = நின்று + இருந்த
34. அவ்வுருவம் = அ + உருவம்
35. மருத்துவத்துறை = மருத்துவம்+ துறை
36. மலையெலாம் = மலை + எல்லாம்
37. இடமெல்லாம் = இடம் + எல்லாம்
38. மாசற = மாசு + அற
39. குற்றமில்லாதவர் = குற்றம் + இல்லாதவர்
40. சிறப்புடையார் = சிறப்பு + உடையார்
41. கைப்பொருள் = கை +பொருள்
42. மானமில்லா = மானம் +இல்லா
43. பசியின்றி = பசி +இன்றி
44. படிப்பறிவு = படிப்பு + அறிவு
45. காட்டாறு = காடு + ஆறு
46. அறிவுடைமை = அறிவு +உடைமை
47. இவையெட்டும் = இவை எட்டும்
48. நன்றியறிதல் = நன்றி + அறிதல்
49. பொறையுடைமை = பொறை + உடைமை
50. பாட்டிசைத்து = பாட்டு + அசைத்து
51. கண்ணுறங்கு = கண் + உறங்கு
52. வாழையிலை = வாழை + இலை
53. கையமர்த்தி = கை + அமர்த்தி
54. பொங்கலன்று = பொங்கள் + அன்று
55. போகிப்பண்டிகை = போகி + பண்டிகை
56.பொருளுடைமை = பொருள்+ உடைமை
57. உள்ளுவதெல்லாம் = உள்ளுவது+ எல்லாம்
58. பொருளுடைமை = பொருள் + உடைமை
59. பயனிலா = பயன் + இலா
60. கல்லெடுத்து = கல் + எடுத்து
61. நானிலம் = நான்கு + நிலம்
62. நாடென்ற = நாடு + என்ற
63. கவமேறி = கலம் + ஏறி
64. கதிர்ச்சுடர் = கதிர் + சுடர்
65. மூச்சடக்கி = மூச்சு+அடக்கி
66. பெருவானம் = பெருமை + வானம்
67. அடிக்குமலை = அடிக்கும் + அவை
68. வணிகச்சாத்து = வணிகம் + சரந்து
69. பண்டமாற்று = = பண்டம் + மாற்று
70. மின்னணு = மின் + அணு
71. விரிவடைந்த = விரிவு+ அடைந்த
72. நூலாடை = நூல் + ஆடை
73. எதிரொலிக்க = எதிர் + ஒலிக்க
74. தம்முயிர் = தம் + உயிர்
75. இன்புற்றிருக்க = இன்புற்று + இருக்க
76. தானென்று = தான்+ என்று
77. எளிதாகும் = எளிது+ஆகும்
78. பாலையெல்லாம் = பாலை + எல்லாம்
79. இன்னுயிர் = இனிமை + உயிர்


7 ஆம் வகுப்பு

1. காடெல்லாம் = காடு + எல்லாம்
2. கிழங்கெடுக்கும் = கிழங்கு+ எடுக்கும்
3. அருட்செல்வம் = அருள் + செய்வம்
4. பெயரறியா = பெயர்+அறியா
5. யாதொன்றும் = யாது+ஒன்றும்
6. வலிமையுடையவர் = வலிமை + உடையவர்
7. மனமில்லை = மனம் + இல்லை
8. குரலாகும் = குரல்+ஆகும்
9. வானொலி = வான்+ ஒலி
10. ஒன்றல்ல = ஒன்று+அல்ல
11. இரண்டல்ல = இரண்டு + அல்ல
12. செங்கனி = செம்மை+களி
13. பெருஞ்செல்வம் = பெருமை + செல்வம்
14. அனைத்துண்ணி = அனைத்து + உண்ணி
15. காட்டாறு = காடுஆறு
16. நோயாகி = நோய் + ஆகி
17. வேட்டையாடிய = வேட்டை + ஆடிய
18. நினைவாற்றல் = நினைவு ஆற்றல்
19. இரண்டல்ல = இரண்டு + அல்ல
20. தந்துதவும் = தந்து + உதவும்
21. ஒப்புமையில்லாத = ஒப்புமை + இல்லாத
22. பண்புள்ள = பண்பு + உள்ள
23. நேற்றிரவு = நேற்று + இரவு
24. பூட்டுங்கதவுகள் = பூட்டும் + கதவுகள்
25. தானிருந்து = தான் + இருந்து
26. கருநீலம் = கருமை + நீலம்
27. தோரணமேடை = தோரணம் + மேடை
28. பெயரறியா = பெயர் + அறியா
29. நிலவொளி = நிலவு + ஒளி
30. வாசலலங்காரம் = வாசல் + அலங்காரம்
31. பழந்தின்னி = பழம் + தின்னி
32. நெத்திரவு = நேற்று + இரவு
33. வாழைக்காய் = வாழை+காய்
34. மனமில்லை = மனம் + இல்லை
35. வாழைப்பழம் = வாழை + பழம்
36. குருவிக்கூடு = குருவி+கூடு
37. குருவிக்கூட்டம் = குருவி+கூட்டம்
38. விளையாட்டுத்திடல் = விளையாட்டு+ திடல்
39. தயிர்ச்சோறு = தயிர்+ சோறு
40. கொய்யாக்காய் = கொய்யா + காய்
41. எழுத்தென்ப = எழுத்து+ என்ப
42. கொய்யாப்பழம் = கொய்யா + பழம்
43. அவரைக்காய் = அவரை + காய்
44. பாட்டுப்போட்டி = பாட்டு+ போட்டி
45. பறைவக்கூடு = பறவை + கூடு
46. பறவைக்கூட்டம் = பறவை + கூட்டம்
47. புலவுத்திரை = புலவு + திரை
48. அகநானுறு = அகம் + நானூறு
49. உயர்வடைவோம் = உயர்வு +அடைவோம்
50. விளையாட்டுப்பொட்டி = விளையாட்டு + போட்டி
51. இவையெல்லாம் = இலை + எல்லாம்
52. இவ்விரண்டும் = இ + இரண்டும்
53. தொட்டனைத்து = தொட்டு + அனைத்து
54. கற்றனைத்து = கற்று + அனைத்து
55. நன்னாற்றல் = நல்ல+ஆற்றல்
56. கரைந்துண்ணும் = கரைந்து + உண்ணும்
57. பொருட்செல்வம் = பொருள் + செல்வம்
58. யாதனில் = யாது+எனில்
59. புறநானூறு = புறம் + நானூறு
60. ஏடெடுத்தேன் = ஏடு + எடுத்தேன்
61. தன்நெஞ்சு = தன் + நெஞ்சு
62. துயின்றிருந்தார் = துயின்று+ இகுந்தார்
63. தீதுண்டோ = தீது + உண்டோ
64. பொறாமையில்லா = பொறாமை + இல்லாத
65. என்றுரைக்கும் = என்று+ உரைக்கும்
66. மதியோடை = மதில்+ஓடை
67. முளையுள்ள = முளை + உள்ள
68. வரந்தருவாளே = வாரம் + தருவாளே
69. எழுதென்று = எழுது+என்று
70. என்றுரைக்கும் = என்று+ உரைக்கும்
71. பெண்களெல்லாம் = பெண்கள்+ எல்லாம்
72. வாக்கருள் = வாக்கு + அருள்
73. வளர்ந்தேனும் = வளர்ந்து+ஏனும்
74. மேற்றிசை = மேற்கு + திசை
75. யாண்டுலனோ = யாண்டு + உவோ
76. வெறிபென்று = வெறிபு+என்று
77. பத்துப்பாட்டு = பத்து + பாட்டு
78. வாய்த்தியின் = வாய்த்து + ஈயின்
79. முல்லைப்பாட்டு = முல்லை+ பாட்டு
80. கேடில்லை = கேடு+இல்லை
81. எவனொருவன் = எவன் + ஒருவன்
82. பெருங்கடல் = பெருமை+கடல்
83. பண்பறிந்து = பண்பு+ அறிந்து
84. கற்றணைத்தாறும் = கற்றனைத்து + ஊறும்
85. இன்புருகு = இன்பு + உருகு
86. கரைந்துண்ணும் = கரைந்து + உண்ணும்
87. ஞானத்தமிழ் = ஞானம் + தமிழ்
88. இன்சொல் = இன்மை+ சொல்
89. அறக்கதிர் = அறம் + கதிர்
90. எழுத்தென்ப = எழுத்து + என்ப
91. நாடென்ப = நாடு + என்ப
92. கோட்டோவியம் = கோடு + ஓவியம்
93. நாடல்வ = நாடு+அல்ல
94. பிறப்பொக்கும் = பிறப்பு ஒக்கும்
95. செப்பேடு = செப்பு +ஏடு
96. எழுத்தாணி = எழுத்து+ஆணி
97. கண்ணில்லது = கண்+இல்லது
98. மலையளவு = மலை + அளவு
99. வனப்பில்லை = வனப்பு+ இல்லை
100. இவையில்லாது = இவை+ இல்லாது
101. வார்ப்பெனில் = வார்ப்பு + எனில்
102. தன்நாடு = தன்+ நாடு
103. கலையுலகம் = கலை+உலகம்
104. முதுமொழி = முதுமை+ மொழி
105. ஈரமண் = ஈரம் + மண்
106. சித்திரமாக்கினால் = சித்திரம் +ஆக்கினால்
107. எதிரொலித்தது = எதிர்+ஒலித்தது
108. நாத்தெல்லாம் = நாத்து + எல்லாம்
109. வழித்தெடுக்குமாறு = வழித்து+ எடுக்குமாறு
110. நிலையெல்லாம் = நிலை + எல்லாம்
111. ஞானச்சுடர் = ஞானம் + சுடர்
112. முகப்பொலிவு = முகம்+பொலிவு
113. இன்புருகு = இன்பு+உருகு
114. உயிர்ப்பில்லை = உயிர்ப்பு + இல்லை
115. ஞானத்தமிழ் = ஞானம் + தமிழ்
116. இன்சொல் = இன்மை + சொல்
117. நீருலையில் = நீர்=உலையில்
118. அறக்கதிர் = அறம் + கதிர்
119. மாரியொன்று = மாறி + ஒன்று
120. நாடென்ப = நாடு + என்ப
121. வறத்திருந்த = வறந்து + இருந்த
122. ஒன்றாகு = ஒன்று+ஆகு
123. நாடல்ல = நாடு+அல்ல
124. முன்றிலோ = முன்று + இலோ
125. பிறப்பொக்கும் = பிறப்பு + ஒக்கும்
126. தேர்ந்தெடுத்து = தேர்ந்து + எடுத்து
127. கண்ணில்லது = கண் +இல்லது
128. ஓடையெல்லாம் = ஓடை+ எல்லாம்
129. மலையளவு = மலை + அளவு
130. தாண்டிப்போலி = தாண்டி + போயி
131. ஒண்ணரைக்குழி = ஒண்ணரை + குழி
132. இவையில்லாது = இவை + இல்லாது
133. சிலையெல்லாம் = சீலை + எல்லாம்
134. முதுமொழி = முதுமை+ மொழி
135. ஞானச்சுடர் = ஞானம் + சுடர்
136. காட்சிகளெல்லாம் = காட்சிகள் எல்லாம்
137. எதிரொலித்தது = எதிர் + ஒலிந்தது
138. நாத்தெல்லாம் = நாத்து + எல்லாம்
139. விழுந்ததங்கே = விழுந்தது அங்கே


8 ஆம் வகுப்பு

1. செத்திறந்த = செத்து + இறந்த
2. பருத்தியெல்லாம் = பருத்தி + எல்லாம்
3. என்றென்றும் = என்று + என்றும்
4. வீடுகளெல்லாம் = வீடுகள்+ எல்லாம்
5. வானமனத்தது = வாளம் + அளந்தது
6. அறிந்தனைத்தும் = அறிந்தது+ அனைத்தும்
7. தென்னம்பிள்னை = தென்னம்+ பிள்ளை
8. வானமறிந்த = வானம் + அறிந்த
9. ஒன்றாகும் = ஒன்று + ஆகும்
10. இருதிணை = இரண்டு + திணை
11. சொந்தமானவை = சொந்தம் + ஆனவை
12. ஐம்பால் = ஐந்து + பால்
13. சுவரெல்லாம் = சுவர் + எல்லாம்
14. நன்செய் = =நன்மை + செய்
15. தானடந்து = தான் + அடைந்து
16. நீளுழைப்பு = =நீள் + உழைப்பு
17. சீருக்கேற்ப = சீருக்கு + ஏற்ப
18. நாடெல்லாம் = நாடு + எல்லாம்
19. வேகமுடன் = வேகம் + உடன்
20. செத்திறந்து = செத்து இறந்து
21. இன்னோசை = இனிமை + ஓசை
22. பனித்துளி = பனி + துளி
23. பாலூறும் = பால் + ஊறும்
24. புனிதமானது = புனிதம் + ஆனது
25. ஊசியிலை = ஊசி +இலை
26. தண்ணீரன்று = தண்ணீர் + அன்று
27. மறப்பதேயில்லை = மறப்பதே + இல்லை
28. தேவையானவை = தேவை + ஆனவை
29. உணவளிக்கின்றனர் = உணவு + அளிக்கின்றனர்
30. வல்லுருவம் = வன்மை + உருவம்
31. நீரானது = நீர் + ஆனது
32. நிலத்திலிருந்து = நிலத்தில் + இருந்து
33. நெடுந்தேர் = நெடுமை + தேர்
34. போலாதும் = போல்+ஆதும்
35. உங்களுடைய = உங்கள் + உடைய
36. உய்ப்பனவும் = உய்ப்பன + உம்
37. பாழாக்கி = பாழ் + ஆக்கி
38. கூறிறவா = கூற்று + அவா
39. ஐம்பெருங்காப்பியம் = ஐந்து + பெருமை + காப்பியம்
40. அரும்பிணி = அருமை + பிணி
41. பழந்தமிழர் = பழமை+ தமிழர்
42. கண்டறிந்து = கண்டு+ அறிந்து
43. முழவுதிர = முழவு+ அதிர
44. பாடறிந்து = பாடு+அறிந்து
45. முறையெனப்படுவது = முறை+ எனப்படுவது
46. தெளிவோடு = தெளிவு + ஓடு
47. பிணியுள் = பிணி + உள்
48. இன்பமுற்றே = இன்பம் + உற்றே
49. இவையுண்டார் = இவை + உண்டார்
50. தாமினி = தாம் + இனி
51. கோயிலப்பா = கோயில்+ அப்பா
52. பகைவனென்றாலும் = பகைவன்+ என்றாலும்
53. கயிற்றுக்கட்டில் = கயிறு + கட்டில
54. ஒத்தாங்கு = ஒத்து+ ஆங்கு
55. இன்னாச்சொல் = இன்னா+ சொல்
56. கற்றறிந்தார் = கற்று + அறிந்தார்
57. தொகையறிந்த = தொகை+ அறிந்த
58. என்றாய்ந்து = என்று+ஆய்ந்து
59. மட்டுமல்ல = மட்டும் + அல்ல
60. கேளாடும் = கேள்+ஆடும்
61. எண்ணிப்பாரு = என்ணி + பாரு
62. கவனல்ல = கலன் + அவ்லால்
63. தெளிவாகும் = தெளிவு+ஆகும்
64. கண்ணோடாது = கண்+ஓடாது
65. கோயிலப்பா = கோயில் + அப்பா
66. அக்கதிர் = அ + கதிர்
67. உருகெழும் = உருகு+எழும்
68. போகுமப்பா = போகும் + அப்பா
69. அகன்றலை = அகன்ற +அலை
70. கதிரீன = கதிர் + ஈன
71. பெடையோடு = பெடை + ஓடு
72. நலமெல்லாம் = நலம் + எல்லாம்
73. அக்கிளை = அ+கிளை
74. இடம்மெங்கும் = இடம் + எங்கும்
75. மருத்தென = மருந்து + என
76. பாதையெலாம் = பாதை+எலாம்
77. உடற்கூறுகள் = உடல்+கூறுகள்
78. தங்களுக்கென = தங்களுக்கு + என
79. முருங்கைச்செடி = முருங்கை செடி
80. வேலியிளே = வேலி + இயே
81. வந்துள்ளோம் = வந்து+ உள்ளோம்
82. கனகச்சவை = கனகம் +சுவை
83. உலகமெங்கும் = உலகம் + எங்கும்
84. வெங்கரி = வெம்மை + சுரி
85. தமனில்லை = சுமன் + இல்லை
86. என்றிருள் = என்று + இருள்
87. ஆனந்தவெள்ளம் = ஆனந்தம் வெள்ளம்
88. போலுடன்றன = போல்+ உடன்றன
89. உள்ளிருக்கும் = உள் + இருக்கும்
90. சிதைந்தோடல் = சிதைந்து + ஓடல்
91. பெருஞ்செல்வம் = பெருமை + செல்வம்
92. என்றிருள் = என்று +இருள்
93. ஊராண்மை = ஊர்+ஆண்மை
94. முற்றுகையிட்ட = முற்றுகை + இட்ட
95. பேராண்மை = பேர்+ ஆண்மை
96. சீவனில்லாமல் = சிவன் + இல்லாமல்
97. பூத்தேலோ = பூத்து + ஏலோ
98. பெற்றெடுத்தோம் = பெற்று+ எடுத்தோம்
99. முட்காட்டை = முன் + காட்டை
100. மூச்சுக்காற்றை = மூச்சு+ காற்றை
101. இதந்தரும் = இதம் + தரும்
102. காலிறங்கி = கால் + இறங்கி
103. பெண்ணரசி = பெண் + அரசி
104. தமிழால் = தமிழ்+ ஆல்
105. விழித்தெழும் = விழிந்து + எழும்
106. பகையைந்துடைத்து = பகையை+ துடைத்து
107. போவதில்லை = போயது+ இல்லை
108. வாய்ப்பளிந்த = வாய்ப்பு + அளித்த
109. படுக்கையாகிறது = படுக்கை + ஆகிறது
110. அரக்கராகி = அரக்கர்+ஆகி
111. தூக்கிக்கொண்டு = தூக்கி+ கொண்டு
112. விலங்கொடித்து = விலங்கு + ஒடித்து
113. விழித்தெழும் = விழித்து + எழும்
114. காட்டையெரித்து = காட்டை + எரிந்து
115. மட்டுமல்ல = மட்டும் + அல்ல
116. போவதில்லை = போவது+ இல்லை
117. இதந்தரும் = இதம் + தரும்
118. உனக்கொரு = உணக்கு +ஒரு
119. வாசலெல்லாம் = வாசல் + எல்லாம்
120. பெற்றெடுத்தோம் = பெற்று + எடுத்தோம்
121. காலிறங்கி = கால் + இறங்கி
122. குறைவற = குறைவு + அற
123. குணங்களெல்லாம் = குணங்கள்+ எல்லாம்
124. தூக்கிக்கொண்டு = தூக்கி + கொண்டு
125. கைக்குழந்தைகள் = கை + குழந்தைகள்
126. பண்புடையாளர் = பண்பு + உடையாளர்
127. மிகுதிக்கண் = மிகுதி+கண்
128. மேற்சென்று = மேல் + சென்று
129. பண்பிலான் = பண்பு + இலான்
130. திரிந்தற்று = திரிந்து + அற்று
131. குழந்தைகளல்ல = குழந்தைகள் + அல்ல
132. தனியாள் = தனி + ஆள்
133. தொன்மையான = தொன்மை+ ஆன
134. நற்பண்பு = நல்ல+ பண்பு
135. நூலாகிய = நூல்+ஆகிய
136. மலையளவு = மலை + அளவு
137. இன்பதுன்பம் = இன்பம் + துன்பம்
138. தொல்காப்பியத்தில் = தொல்காப்பியம் + இல்
139. சிற்பக்கலை = சிற்பம் + கலை
140. ஒருவருமில்லையா = ஒருவரும் + இல்லையா
141. குனங்களெல்லாம் = குணங்கள்+ எல்லாம்
142. அறிவருள் = அறிவு + அருள்
143. அக்கல்லில் = அ + கல்லில்
144. தமிழகச் சிற்பக்கலை = தமிழக + சிற்பம் + கலை
145. இதனைக்கொள்ளலாம் = இதனை + கொள்ளலாம்
146. படுக்கையாகிறது = படுக்கை +ஆகிறது
147.பாதையாகிறது = பாதை+ ஆகிறது
148. விழித்தெழும் = விழித்து + எழும்
149. நம்முடையது = நம் + உடையது

9 ஆம் வகுப்பு

1. அறிய முடிகிறது = அறிய + முடிகிறது
2. தமிழ்பேசு = தமிழ்+ பேசு
3. கைகள் = கை + கள்
4. பூக்கள் = பூ + கள்
5. கண்டெடுக்கப்பட்டுள்ளள = கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன
6. மாவடி = மா + அட
ி

10 ஆம் வகுப்பு

1. அருந்துணை = அருமை+ துணை
2. எத்தமிழ்நா = எம் + தமிழ் + நா
3. கல்வியென்ற = கல்வி + என்ற
4. பாடாண்திணை = பாடு+ஆண்+ திணை

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url